Wednesday, October 31, 2012

பய(ண)ம் !!!

ஆயிரம் முறை மழை ,இடி ,புயல் அடித்தும்
சுறாவளியாய் பயணித்தவன் !

இன்று பனி போன்ற  மழையை கண்டு
பயந்து  பரிதவிக்கிறேன்?

ஏன்  !

என்னவள் மழையில் பயணம்
செய்கிறாளே !!!