Saturday, July 14, 2012

குழப்பம் ?


கவிதை எழுத சொன்னார்கள்

தலைப்பு :- தேவதை

யாரை பற்றி நான் எழுதுவது ???




உயிரெழுத்து ??


உயிரெழுத்து எத்தனை என்றார்கள் ?
சற்றென்று சொல்லிவிட்டேன்

"இரண்டு " (!!??)
ஆம் !!
அவள் பெயரில் உள்ள எழுத்துக்கள்
அத்தனைதான்..